News June 27, 2024
“போதை தனிமனிதனை சீரழித்துவிடும்”

புதுச்சேரியில் காவல் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில் “போதைப்பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது நல்ல சிந்தனையும் அழிகிறது. போதைப்பொருள்களால் நாட்டின் வளா்ச்சியும் பாதிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்களுக்கு தங்களது செயல்பாடே தெரிவதில்லை” என்றார்.
Similar News
News August 7, 2025
புதுவையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டுமா?

பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகிறது. இத்திட்டம் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமான ரூ.1.5 லட்சத்திற்குள் இருக்கும் குடும்பத்தினர் இங்கு <
News August 7, 2025
+1 மாணவர்கள் சேர்க்கை இறுதி கலந்தாய்வு துவக்கம்

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்கம் இணை இயக்குனர் சிவகாமி நேற்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்த கல்வியாண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு விண்ணப்பித்து கலந்தாய்வின் போது இடம் கிடைக்காமல் பலர் உள்ளனர். இன்று, நாளை மற்றும் 11ம் தேதிகளில் குருசுக்குப்பம் அரசு பள்ளிகயில் கலந்தாய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
புதுச்சேரி: ரூ.1,00,000 சம்பளத்தில் JIPMER-ல் வேலை!

புதுச்சேரி JIPMER மருத்துவமனையில் காலியாக உள்ள Nurse, Social Worker, Psychologist பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.38,000 முதல் ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுடையவர்கள் இந்த <