News August 11, 2025
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் “போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்; நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன்; மேலும், எனது குடும்பத்தினரையும்; நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து; அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்; போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.” என உறுதி ஏற்றனர்.
Similar News
News August 11, 2025
பெரம்பலூர்: TNPSC Group 2 & 2A பிரிவில் வேலை!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <
News August 11, 2025
பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 39 உதவியாளர், எழுத்தர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆகஸ்ட் 29-ம் தேதிக்குள் <
News August 11, 2025
பெரம்பலூர்: கிராம உதவியாளர் பணி-இன்றே கடைசி!

வேப்பந்தட்டை, பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட தாலுக்காக்களுக்கு கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு <