News January 1, 2026
போடி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய கணவர்

போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் திவ்யா (28). இவரது கணவர் நாராயணன் (35). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.31) மாமியார் வீட்டுக்கு சென்ற நாராயணன் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி உள்ளார். போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.
Similar News
News January 6, 2026
தேனி: கூட்டு பட்டாவை இனி EASY – ஆ மாத்தலாம்..

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT
News January 6, 2026
தேனி: வரி செலுத்துவது இனி EASY.. எங்கும் அலையாதீங்க..

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<
News January 6, 2026
தேனி: வரி செலுத்துவது இனி EASY.. எங்கும் அலையாதீங்க..

தேனி மக்களே.. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த லிங்கை<


