News January 1, 2026

போடி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய கணவர்

image

போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் திவ்யா (28). இவரது கணவர் நாராயணன் (35). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.31) மாமியார் வீட்டுக்கு சென்ற நாராயணன் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி உள்ளார். போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.

Similar News

News January 29, 2026

தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

image

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 29, 2026

தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல தேவையில்லை!

image

தேனி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>aservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 29, 2026

தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுக்கவில்லை – OPS

image

பெரியகுளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொண்டர்களின் ஆதரவை நிரூபிக்கவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டோம். தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ, தனிக்கட்சி தொடங்குவது குறித்தோ இதுவரை முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், அதிமுகவை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை நீதிமன்றத்தில் நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

error: Content is protected !!