News January 21, 2026
போடியில் வாலிபருக்கு கத்தி குத்து

போடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). இவரது மனைவி மெளனிகா 2 வருடத்திற்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ராதாகிருஷ்ணன் தான் காரணம் என மெளனிகாவின் அண்ணன் மதன்குமார் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன் தினம் இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மதன்குமார் ராதாகிருஷ்ணனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News January 29, 2026
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <
News January 29, 2026
தேனி: ரூ.2 லட்சம் மானியம்… கலெக்டர் அறிவிப்பு!

தேனி மக்களே, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை அதிகப்படுத்த மகளிர் தொழில் முனைவோர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் தொழில் தொடங்க மானியமாக 25% அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசால் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ஆர்வமுள்ள பெண்கள் <
News January 29, 2026
தேனி: கஞ்சா பதுக்கிய இளைஞர் கைது

தேனி மாவட்டம், கூடலூர் தெற்கு போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக, நேற்று காமயகவுண்டன்பட்டி சாலை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள மயானத்தின் அருகே அபினேஷ் (19) என்ற இளைஞர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அபினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


