News March 25, 2025
போக்ஸோ குற்றவாளிக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் மயிலாடுதுறையை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றவாளி பிரபுவிற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5000 அபராதமும் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி இன்று தீர்ப்பளித்துள்ளார். Share It
Similar News
News August 16, 2025
மயிலாடுதுறை: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <
News August 16, 2025
மயிலாடுதுறை: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <
News August 16, 2025
சீர்காழியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

சீர்காழி ஜெயின் சங்கம், தனியார் பண்ட் மற்றும் பாண்டிச்சேரி தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை பரிசோதனை முகாம் நாளை (ஆக.17) சீர்காழி சுபம் திருமண மண்டபத்தில் காலை 8:00 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளனர்.