News March 30, 2025

போக்சோ வழக்கு – இருவர் மீது குண்டாஸ்

image

தூத்துக்குடி எஸ்.பி  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்  இளம்பகவத் உத்தரவின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் போச்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட செல்வன், புதுக்கோட்டை போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மடத்தூரை சேர்ந்த ராகுல் ஆகியோர் நேற்று முன் தினம் (மார்ச்-28) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News January 23, 2026

தூத்துக்குடி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தூத்துக்குடி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?

1<>.இங்கு க்ளிக் <<>>செய்யுங்க

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 23, 2026

தூத்துக்குடி : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தூத்துக்குடி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?

1<>.இங்கு க்ளிக் <<>>செய்யுங்க

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 23, 2026

தூத்துக்குடியை உலுக்கிய குழந்தை கொலையில் சிறை

image

நாகர்கோவிலை சேர்ந்த பெண்ணுடன் இசக்கி என்பவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பெண்ணின் 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த வழக்கில் இசக்கியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் நேற்று அவரை சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!