News April 6, 2024
போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், இன்று குற்றவாளியை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 21, 2025
தி.மலை: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (நவ.21) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வருகை புரிந்தார். இவரை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
தி.மலை: மின் கட்டணம் குறைய இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வருதா? கவலையை விடுங்க. தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கி வருகிறது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News November 21, 2025
தி.மலை: மின் கட்டணம் குறைய இதை பண்ணுங்க!

தி.மலை மக்களே, உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வருதா? கவலையை விடுங்க. தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கி வருகிறது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <


