News December 16, 2024

போக்குவரத்து விதிகளை மீறியதாக 37 பேர் மீது வழக்கு

image

உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் மது போதையில் செல்வதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வதும், ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்வதும் போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 37 பேரும் இது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

Similar News

News September 11, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,11) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் செய்து<<>> Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 11, 2025

கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <>இந்த லிங்க் மூலம்<<>> ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!