News May 21, 2024
போக்குவரத்து விதிகளை மீறிய 1,274 பேர் மீது வழக்குப்பதிவு

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து விதி மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சிலவாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 நாட்களில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,274 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 2 நாட்களில் 172 பேர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.
Similar News
News August 20, 2025
குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <