News October 10, 2024
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னேற்பாடுகள்

பரனூர் சுங்கச்சாவடியில் ஆயுத பூஜை மற்றும் வார இறுதிநாட்கள் என் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக போலீசார் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் பாதுகாப்பை கருதி இருசக்கர வாகனங்கள் செல்ல தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <