News April 11, 2024

பொறியியல் மாணவர்களுக்கு கருத்தரங்கம்

image

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இம்மாதம் 15 ஆம் தேதி மின்னணு துறை சார்பில் மாணவர்களுக்கு எலெக்ட்ரா எலைட் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மாணவர்களின் ஆய்வுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள பொறியியல் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Similar News

News December 12, 2025

அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.

News December 12, 2025

அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.

News December 12, 2025

அமைச்சர் வழக்கில் அமலாக்கத்துறை மனு நிராகரிப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தங்களையும் ஒருவராக மனுதாருடன் சேர்த்துக் கொள்ள அமலாக்கத்துறையினர் நேற்று அளித்த மனுவை நீதிபதி இன்று நிராகரித்தார்.

error: Content is protected !!