News March 18, 2024
பொய்யான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்நிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், காரைக்காலில் தேர்தல் நேரத்தில் சமூகவலைத்தளங்களில் தேர்தல் குறித்து பொய்யான செய்திகள், தனி நபர் தாக்குதல், அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம்-காரைக்கால் எல்லையில் மது கடத்தல் குறித்து சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Similar News
News September 4, 2025
புதுச்சேரி காவல்துறையில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 148 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பம் உள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரும் செப்டம்பர் 12-ம் தேதி மாலை மாலை 3 மணிக்குள்<
News September 4, 2025
புதுச்சேரி மக்களே வங்கியில் பணம் இருக்கா? உஷார்!

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் வாட்ஸ் அப் குழுக்களிலோ அல்லது தெரிந்த நபர்களிடமிருந்தோ YONO SBI என்ற APK லிங்க் ஆனது பரிமாறப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று பதிவுகளை பதிவிட்டாலோ தரவுகள் திருடப்பட்டு வங்கியில் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும். அதனால் யாரும் இவ்வாறு வரக்கூடிய லிங்கினை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரித்து உள்ளனர். SHARE IT NOW
News September 4, 2025
புதுச்சேரி: முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு தெற்கு பகுதிகளில், தூண்டில் முன் வளைவு அமைக்க வலியுறுத்தி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் மீனவர்களுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். இதை பரிசினை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.