News September 10, 2025

பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி எம்எல்ஏ மீது 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம்மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்நடந்து வரும் நிலையில் நேற்றுஓய்வு பெற்ற டிஎஸ்பிவிஜயராகவன் சாட்சியம்அளித்த நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Similar News

News November 17, 2025

விழுப்புரம்: கை துண்டாகி கிடந்த நபர்!

image

விழுப்புரம்: பானாம்பட்டை சேர்ந்வர் அசோக். இவர், நேற்று (நவ.16) அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

News November 16, 2025

பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

News November 16, 2025

பருவ மழை பாதுகாப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்கான சிறப்பு தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வள அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.

error: Content is protected !!