News August 5, 2025

பொன்பரப்பி: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஆக.,5) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல் துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

Similar News

News August 6, 2025

அரியலூர்: Bank-ல் ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

image

வங்கி வேலை கனவு நினைவாக போகுது! SBI வங்கியில் 5180 Junior Associates (Customer Support and Sales) பிரிவுகளில் 5180 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். மாத சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். உங்கள் போனில் இருந்தே விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி

image

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான தடகளப்போட்டி 2025 – 2026 இன்று (ஆக.06) தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன், அரியலூர் எம்.எல்.ஏ கு.சின்னப்பா ஆகியோர் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

News August 6, 2025

அரியலூர்: இந்தியன் வங்கியில் வேலை-இன்றே கடைசி வாய்ப்பு

image

அரியலூர் மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். வங்கியில் வேலை தேடும் நபர்களுக்கு இதனை SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!