News September 28, 2025
பொன்னேரி MLA இரங்கல்

கரூரில் நேற்று நடைபெற்ற த.வெ.க. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், ஆறு குழந்தைகள் உட்பட பெண்கள், ஆண்கள் என மொத்தம் 38 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில் த.வெ.க. கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்த இருப்பது மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 7, 2026
திருவள்ளூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
திருவள்ளூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 7, 2026
திருத்தணி தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கைது!

திருவள்ளூர்: திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் ஜமால்(39). பழைய பட்டுப் புதவை வியாபாரியான இவர், சில நாட்களுக்கு முன் மது போதையில் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவரை 2 வாலிபர்கள் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன்(25) என்பவரை போலீசார் கைது செய்து, மற்றோரு நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


