News December 30, 2024
பொன்னேரி கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்கு கேட்டு எதிர்ப்பு

பொன்னேரி நகராட்சியில் இன்று நகர்மன்ற கவுன்சிலர் கூட்டம், நகர மன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தலைமையில், பொன்னேரி நகராட்சி ஆணையர் எஸ்.கே புஷாரா நகராட்சி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, 12ஆவது வார்டு கவுன்சிலர்கள், தங்களுக்கு முறையாக பணிகளை ஒதுக்கவில்லை என்றும், வரவு செலவு கணக்குகள் முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், வெளிநடப்பு செய்தனர்.
Similar News
News September 10, 2025
திருவள்ளூர்: கனரா வங்கியில் வேலை

திருவள்ளூர்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
திருவள்ளூர்: ஆசிரியர் வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு <
News September 9, 2025
திருவள்ளூர் மாவட்ட ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.