News July 7, 2025
பொன்னியின் செல்வம் கதையை எழுதிய மயிலாடுதுறை எழுத்தாளர்!

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர், மற்றும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். இவர் மயிலாடுதுறையை சேர்த்தவர் ஆவார். மேலும் இவர் கல்கி என்ற புனைப்பெயரால் மிகவும் பிரபலமானவர். இவர் எழுதிய பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற புத்தங்கங்கள் மூலம் இன்றளவும் பலராலும் அறியப்படுகிறார். மேலும் இவர் இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டவர் என்று கூறப்படுகிறது. பகிரவும்
Similar News
News July 7, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மயிலை மாவட்டத்தில் உள்ள 13 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! <<16974181>>(பாகம் -2)<<>>
News July 7, 2025
மயிலாடுதுறை : சொந்த ஊரில் அரசு வேலை (2/2)

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே கிராமம் / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றோ அல்லது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ 29.8.2025க்குள் விண்ணப்பிக்கலாம். சந்தேகமிருப்பின் 04364 -299790 என்ற அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.