News April 15, 2024

பொன்னமராவதி அருகே விபத்து: சிறுவன் பலி!

image

பொன்னமராவதி, நெய்வேலி
கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ்(28). இவர் தனது மகன் தர்ஷனுடன் (2) அரசமலையில் பால் விநியோகம் செய்து விட்டு பைக்கில் திரும்பும்போது கோபி என்பவர் ஓட்டி வந்த பைக்கும் மோதியது. இதைப்போன்று மகாலெட்சுமி என்பவரின் பைக்கும் மோதிக்கொண்டது.
இதில் படுகாயமடைந்த மூவரில் சிறுவன் தர்ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். 

Similar News

News December 18, 2025

புதுக்கோட்டை: நாயால் பறிபோன உயிர்

image

ஆலங்குடி அடுத்த திருவரங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2-ம் தேதி ஷாஜகான் (55) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த ஷாஜகான் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 18, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News December 18, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!