News August 6, 2024
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் குறித்த அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் 10.08.2024 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் வட்டத்தில் கூரம், உத்திரமேரூர் வட்டத்தில் விசூர், வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல், திருப்பெரும்புதூர் வட்டத்தில் பிள்ளைப்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் மலையம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.
Similar News
News August 9, 2025
காஞ்சியில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம், சிறுபிநயூர், உலாவூர், தண்டலம் மற்றும் பழந்தண்டலம் ஆகிய கிராமங்களில் ஆகஸ்ட் 9ம் தேதி ரேஷன் அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.
News August 8, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (08.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 8, 2025
காஞ்சியில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம், சிறுபிநயூர், உலாவூர், தண்டலம் மற்றும் பழந்தண்டலம் ஆகிய கிராமங்களில் ஆகஸ்ட் 9ம் தேதி ரேஷன் அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.