News September 5, 2024

பொது இடங்களில் விநாயகர் சிலை: நாளை முதல் வழிபாடு

image

மன்னார்குடி நகரின் பல்வேறு இடங்களில், விநாயகர் சதுர்த்தியை ஓட்டி விநாயகர் சிலைகளை வைப்பதற்கு பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பழைய தஞ்சை சாலை பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த விநாயகர் சிலையின் கண்கள் திறக்கும் நிகழ்ச்சி நடத்தி அதன் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Similar News

News July 11, 2025

திருவாரூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடனுதவி

image

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கவும், மேலும் தகவல்களுக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். SHARE செய்ங்க புதிய தொழில் தொடங்குங்க.

News July 11, 2025

திருவாரூர்: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

➡️ தமிழகத்தில் நாளை 13.8 லட்சம் பேர் குரூப்-4 தேர்வு எழுத உள்ளனர்
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்வது கட்டாயம்
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை
➡️ இதனை தேர்வு எழுத உள்ள நபர்களுக்கு SHARE செய்யவும்!

News July 11, 2025

நெல் ஜெயராமனுக்கு சிலை; முதல்வர் அறிவிப்பு!

image

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ் எஸ் நகரில் இன்று (ஜூலை 10) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டியில் ஆள் உயர சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

error: Content is protected !!