News September 9, 2025
பொதுமக்களிடம் மோசடி செய்த வாலிபர் கைது

ஆற்காடு ஏரிக் கீழ் தெருவில் சேது என்பவர் ஆற்காடு, மேல்விஷாரம்,ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கித் தருவதாக கூறி பான்கார்டு, ஆதார்கார்டு போன்ற விவரங்களை வாங்கி கையொப்பமும் வாங்கிக்கொண்டு நிறுவனங்களில் பொருட்களை வாங்கி விற்று தவணையை கட்டாமல் இருந்துள்ளார். நிறுவன உரிமையாளர்களிடம் சென்று விசாரித்த போது அவர்கள் உண்மையை கூற சேதுவை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 9, 2025
ராணிப்பேட்டை: மின் தடையா…? இதை பண்ணுங்க

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
News September 9, 2025
ராணிப்பேட்டை: டிகிரி முடித்திருந்தால் 1,20,000 வரை சம்பளம்

ராணிப்பேட்டை மக்களே மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம், (கள பொறியாளர்) போல பதவிகளுக்கு 1,543 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 18வயதுக்கு மேல் இருந்து ENGINEERING அல்லது DILPLOMO ELECTRICAL முடித்திருக்க வேண்டும். எழுத்து வடிவில் தேர்வும் உண்டு இந்த பணிக்கு 1,20,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <
News September 9, 2025
ராணிப்பேட்டை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா??

ராணிப்பேட்டை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <