News March 12, 2026

பொதுத்தேர்வு மையங்களில் மேலும் கட்டுப்பாடு!

image

சில நாள்கள் முன், திருநெல்வேலியில் ஜெராக்ஸ் கடையில் மினி ஜெராக்ஸ் எடுத்து மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் தேர்வு மையங்களுக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளை கண்காணிக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமான நிகழ்வுகள் கடைகளில் நிகழ்ந்தால், உடனடியாக கலெக்டர்களிடம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 12, 2026

உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

image

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News April 12, 2026

உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

image

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

News April 12, 2026

உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

image

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!