News January 2, 2025
பொங்கலுக்கு ரூ.5,000 கொடுத்தால் என்ன- ஜி கே வாசன் பேச்சு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் பேசியது:இடைத்தேர்தல் வந்தால் கணக்கு பார்க்காமல் கொடுக்கும் கட்சி.பொங்கலுக்கு ரூபாய் 5000 கொடுத்தால் என்ன.மழை பாதிப்பில் சென்னை, திருவண்ணாமலை,புதுச்சேரி மக்களுக்கு ஒரு சிலருக்கு தான் நிவாரணம் என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஒத்த கருத்து என்பது தேர்தலில் மட்டும் ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்றார்.
Similar News
News December 19, 2025
திருச்சி: ரூ.6.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் 5.1 ஒரு ஏக்கரில், ₹.6.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தற்போது தொடங்கியுள்ளது. வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இந்த பேருந்து நிலையத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 19, 2025
திருச்சி: ரூ.64,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7. மேலும் விவரங்களுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 19, 2025
திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

திருச்சி மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.


