News January 2, 2025

பொங்கலுக்கு ரூ.5,000 கொடுத்தால் என்ன- ஜி கே வாசன் பேச்சு

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இன்று ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் பேசியது:இடைத்தேர்தல் வந்தால் கணக்கு பார்க்காமல் கொடுக்கும் கட்சி.பொங்கலுக்கு ரூபாய் 5000 கொடுத்தால் என்ன.மழை பாதிப்பில் சென்னை, திருவண்ணாமலை,புதுச்சேரி மக்களுக்கு ஒரு சிலருக்கு தான் நிவாரணம் என்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.ஒத்த கருத்து என்பது தேர்தலில் மட்டும் ஓட்டு வாங்கி ஜெயிப்பது என்றார்.

Similar News

News February 24, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News February 24, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News February 24, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!