News January 2, 2025
பைக் மீது மாடு மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரி (52), தனது மகன் சிவராமனுடன் நேற்று (ஜன.1) இருசக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து நந்தம்பாக்கம் சென்றார். அப்போது, மாடு ஒன்று திடிரென சாலையை கடக்க முயன்றபோது, சிங்காரி மீது மாடு இடித்தது. இதில் கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 24, 2025
காஞ்சி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 24, 2025
காஞ்சிபுரம்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்!

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களில், டிசம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை நடைபெற இருந்த காஞ்சிபுரம் தெற்கு கோட்ட கூட்டம் கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாத கூட்டத்தில் நுகர்வோர் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
News December 24, 2025
காஞ்சி: கிராமிற்கு ரூ.6,000 வரை நகைக் கடன்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., அடகு கடைகளில் உங்களில் நகையை வைப்பது நஷ்டமே. அதற்கு பதில் கூட்டுறவு வங்கியில் வைத்தால் கிராமிற்கு ரூ.6,000 வரை கடன் வழங்கப்படும். மேலும், EMI முறையிலும் நகையை வைத்து கடன் பெறலாம். இதுகுறித்து முழுமையான விவரங்கள் அறிய <


