News February 7, 2025
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

ஆலங்குடி அருகே சிவசூர்யா (23), நிவாஸ் (26) என்ற 2 வாலிபர்கல் சில நாட்களுக்கு முன் கீரமங்கலத்திலிருந்து பனங்குளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிவசூர்யா தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், நேற்று (பிப்.07) உயிரிழந்துள்ளார்.
Similar News
News April 20, 2025
புதுக்கோட்டை: 10th போதும், ரூ.15000 சம்பளத்தில் வேலை

புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Retail Sales Executive பணியில் உள்ள 30 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.15000 முதல் ரூ.25000 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News April 20, 2025
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் எண்கள்

புதுக்கோட்டை மக்களே நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்: ▶துணை கண்காணிப்பாளர் அறந்தாங்கி – 9498100739, ▶துணை கண்காணிப்பாளர் ஆலங்குடி – 9498100764, ▶துணை கண்காணிப்பாளர் புதுக்கோட்டை – 9498100731, ▶துணை கண்காணிப்பாளர் பொன்னமராவதி – 9498100755, ▶துணை கண்காணிப்பாளர் கோட்டைப்பட்டினம்- 9498100774, ▶துணை கண்காணிப்பாளர் கீரனூர் – 9498100746. மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க..
News April 20, 2025
அன்னவாசல் அருகே 4 சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்து நாசம்

அன்னவாசல் அருகே உள்ள கீழசித்தகுடிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (30) என்பவருக்கு சொந்தமான 4 சக்கர வாகனத்தை நேற்று இரவு வீட்டின் அருகில் இருக்கும் செட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 4 சக்கர வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னவாசல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.