News February 23, 2026
பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் கைது

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே காளீஸ்வரன் என்பவர் செல்போன் திருடப்பட்டதாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட சரவணகுமார், பிரத்விராஜ் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News February 27, 2026
திருப்பூர்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 27, 2026
திருப்பூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

திருப்பூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 27, 2026
தாராபுரம் அருகே வசமாக சிக்கிய வாலிபர்: அதிரடி கைது

தாராபுரம் அருகே தெக்கலூரில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்கராம் (23) என்பவர் சிக்கினார். அவரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


