News March 31, 2025

பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

image

இன்று (மார்ச்.31)பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை யாம் வெளியீட்டகமும் ஆயர் சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வின் சிறப்புபயிற்சியாளராக சிவா அய்யணன்,பெரி,கபிலன் பிரகாஷ் ,பாஸ்கர்,முத்துக்குமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் .நீலகண்டன், சாரதி ,காளிதாஸ், மணிகண்டன் மற்றும் பயனாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Similar News

News April 2, 2025

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்ரூ.538 கோடி கூட்டுறவு கடன் 

image

2024-25ம் ஆண்டுக்கு 585 கோடி நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டில் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 24 வரை ரூ.538.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் நடப்பு சாகுபடி பருவத்திற்கு 4312 19 டன் உரங்கள் தற்பொழுது இருப்பில் உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News April 2, 2025

தஞ்சையில் சோழர்கள் ஆட்சி புரிந்த இடத்தில் ஒருநாள் சுற்றலா

image

சுற்றுலா வளர்ச்சி துறை, தஞ்சாவூர் மாவட்டம் இணைந்து ஒரு நாள் இன்பச் சுற்றுலா வரும் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் சோழர்கள் ஆட்சி புரிந்த திருபழனம், திருவைகாவூர், திருபுறம்பியம், சோழன் மாளிகை, பட்டீஸ்வரம், உடையாளூர், தாராசுரம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் 9489129765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பகிரவும்

News April 2, 2025

தஞ்சாவூர் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!