News February 5, 2026
பேராசிரியர் வ. ஜெயதேவன் காலமானார்!

அகராதியியலாளரும், பேராசிரியருமான வ. ஜெயதேவன் காலமானார். சென்னை பல்கலைக் கழகத் தமிழ் மொழித்துறையில் பேராசிரியராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பேரகராதி விரிவாக்க திட்ட பணிகளில் தன்னை முழுமையாக ஈபடுத்தி கொண்டவர். பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் மற்றும் அகராதியியலாளர்களிடையே ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
சென்னை: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News February 10, 2026
சென்னை: உங்களிடம் VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 10, 2026
ஜி.கே.மணி பெரிய துரோகி – அன்புமணி

சென்னை, ராயப்பேட்டையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இளைஞரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பேசுகையில், “கட்சியும், சின்னமும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால், நிறுவனர் ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர். தற்போது நமக்கு கட்சி கிடைத்துவிட்டது என்பது தெரிந்தும், அவரை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, ஜிகே. மணி மிகப்பெரிய துரோகி” என தெரிவித்தார்.


