News November 21, 2024
பேப்பரில் கையெழுத்திட சொல்லியதால் வாக்குவாதம்

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் நேற்று (நவ.20) நடைபெற்றது. முன்னதாக, கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மாமன்ற உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் வருகைப் பதிவிற்கு பதிலாக, பேப்பர்களில் கையொப்பமிட சொல்லியதால் வருகைப் பதிவு குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பமும் நிலவியது.
Similar News
News December 11, 2025
BREAKING: காஞ்சி மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம்!

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது நடவடிக்கை உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பிறப்பித்துள்ளார்.
News December 11, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News December 11, 2025
காஞ்சிபுரம்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!


