News November 22, 2025
பேச்சிப்பாறை அணையில் 500 கன அடி உபரி நீர் திறப்பு

குமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 44 அடி நீர்மட்டம் உள்ளதை தொடர்ந்து அணையில் இருந்து இன்று (நவ.22) 500 கன அடி உபரி நீர் அவசரகால மதகுகள் மூலம் திறந்து விடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதனால் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News February 17, 2026
குமரி மாவட்டத்தில் கனமழைக்கு எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE
News February 16, 2026
நாகர்கோவிலில் ஆட்சியரிடம் 550 பேர் மனு

நாகர்கோவிலில்இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி, கலைஞர் மகளிர் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 550 கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.அவள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
News February 16, 2026
குமரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

குமரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


