News November 5, 2024
பேக்கரி ஊழியருக்கு கத்தி குத்து; வாலிபர் கைது

பனப்பாக்கத்தில் உள்ள பேக்கரியில் யுவராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் ஆற்காட்டில் உள்ள வீட்டுக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கல்பலாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் முன்விரோதம் காரணமாக யுவராஜை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இந்நிலையில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் அஜித்தை தேடி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <
News August 27, 2025
ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)
News August 27, 2025
விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை

ராணிப்பேட்டை, ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினகிரி பால முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 கொழுக்கட்டைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது.