News November 15, 2025
பேக்கரியில் திருடியவர் கைது

கூலமூக்கனூர் கோவிலுக்கு வந்த ஒரு பெண் மதுபோதையில் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கவினை சந்தித்தார். இது தொடர்பாக சிறுவலூர் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. போலீசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் அருகிலுள்ள பேக்கரியில் இருந்து இரு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை திருடியிருப்பது தெரிய வந்தது. சிறுவலூர் போலீசார் குற்றச்செய்தியை விசாரித்து அவரை கைது செய்தனர்.
Similar News
News November 15, 2025
ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே<
News November 15, 2025
ஈரோடு: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News November 15, 2025
அந்தியூர் அருகே இளைஞர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

அந்தியூர் அருகே உள்ள நகலூர் வீரனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் வயது 25 இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் உயிர் இழந்தார் இது குறித்து அந்தியூர் போலீசார் தற்கொலை செய்து கொண்டாரா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளனவா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


