News October 27, 2025
பெற்றோர் திட்டியதால் மாணவன் விஷம் குடித்து தற்கொலை

கம்பைநல்லூர் மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன் இவரது மகன் சதீஷ் (14), 11ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்த சதீஷ் பீடி குடித்துள்ளான். இதனை பார்த்த அவரது தாய், மகனை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அவர் கடந்த 18 ஆம் தேதி வீட்டில் விஷத்தை குடித்த அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அக்.25 உயிரிழந்தார்.
Similar News
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று (ஜன.30) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூரிய தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சிவபெருமான் தொப்பூரில் பிரதீப் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!


