News March 23, 2026

பெற்றோரை கவனிக்காமல் விட்டால் ₹10,000 Salary Cut

image

பாசத்தையும், நேசத்தையும் ஊட்டி வளர்த்த பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளும் அவல நிலை உள்ளது. இதை தடுக்க பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 15% (அ) ₹10,000 பிடித்தம் செய்து, அதை பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெலங்கானா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த பட்ஜெட் தொடரிலேயே இச்சட்டத்தை நிறைவேற்ற தெலங்கான அரசு தீவிரம் காட்டுகிறது. TN-ல் இது அமலுக்கு வந்தால்..?

Similar News

News April 10, 2026

சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். இந்தப் பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

சென்னை: CERTIFICATE தொலைஞ்சிடுச்சா? இத பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ அல்லது கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யாலாம். இந்தப் பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News April 10, 2026

அத்தியாயத்தை முடித்த நிதிஷ்..!

image

பிஹார் CM நிதிஷ் குமார் இன்று ராஜ்யசபா MP-யாக பதவியேற்று, மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். கால் நூற்றாண்டு காலம் பிஹாரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவரின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. நிதிஷ் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது மகன் நிஷாந்த் குமாரை மாநில அரசியலில் இறக்கியுள்ளார். ஏப்.14-ல் நிதிஷ் தனது CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

error: Content is protected !!