News September 8, 2024
பெரும்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர் பெசன்ட் நகரில் கொலை

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் (எ) ராஜன்(25) கொலை செய்யப்பட்டார். இவர் தனது மனைவி திவ்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து அம்மா லட்சுமியுடன் வசித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர்.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <