News January 13, 2026

பெருமாள் அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரசித்தி பெற்ற மார்கழி நீராட்டு விழா டிச. 20-ம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் முடிந்த நிலையில், எண்ணெய் காப்பு உற்சவம் ஜன.8 அன்று தொடங்கியது. இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று திருமுக்குளம் தெப்பத்தின் மேற்கு கரையில் உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் முத்தங்கி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Similar News

News January 24, 2026

விருதுநகர் : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

விருதுநகர் மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News January 24, 2026

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேதனை

image

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான அப்பயநாயக்கன்பட்டி, வலையபட்டி, கண்மாய்பட்டி, சுண்டங்குளம், எதிர்க்கோட்டை ஆகிய இடங்களில் விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அதிகம் தென்படுவதாகவும், மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வதாகும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

News January 24, 2026

விருதுநகர் : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

விருதுநகர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு கிளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!