News August 23, 2025
பெருங்களத்தூர் அருகே விபத்து ரயில்கள் தாமதம்.

பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே இன்று காலை (ஆக.23), ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது அவ்வழியே வந்த விரைவு ரயில் மோதி ஒருவர் உயிரிழந்தார். விபத்தின் காரணமாக செங்கல்பட்டு மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரயில் தாமதம் காரணமாக கல்லூரி, அலுவலகத்திற்கு செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.
Similar News
News August 23, 2025
தாம்பரம்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
தாம்பரம்: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
கூவத்தூரில் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு அனுமதி

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூரில் ‘மார்க் ஸ்வர்ணபூமி’ எனும் இடத்தில் “ஹுக்கும்” என்ற பெயரில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி இன்று (ஆக. 23) மாலை நடக்க இருக்கிறது. இதற்கு தடை விதிக்க கோரி செய்யூர் எம்எல்ஏ (விசிக) பனையூர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்றி இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கூறியுள்ளது.