News November 27, 2024

பெரியார் விருது: நெல்லை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருது” 1995ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 தொகையும் தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது. நெல்லையில் தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 20.12.2024 அன்றுக்குள் கிடைக்குமாறு சமர்பிக்கலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 21, 2025

பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

image

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.

News August 20, 2025

நெல்லையில் அரசு பள்ளி மாணவனின் சாதனை

image

திருநெல்வேலி அரசு மாதிரிப் பள்ளியில் படித்த மாணவர் மணிகண்டன், 7.5% இட ஒதுக்கீடு இல்லாமல், நீட் தேர்வில் 522 மதிப்பெண்கள் பெற்று, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் படித்து, தனது சொந்த முயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்த தமிழ்நாட்டின் ஒரே மாணவர் இவரே. இவரின் இந்த வெற்றி, பலருக்கும் உத்வேகம் அளிக்கும்.

News August 20, 2025

நெல்லை: ரூ.1000 வரலையா CHECK பண்ணுங்க….

image

நெல்லை பெண்களே! கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து 1000 வரலையா..? உங்க விண்ணப்ப படிவம் என்னாச்சுன்னு தெரியலையா?? கவலையை விடுங்க… இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்ப நிலையை தெரிஞ்சுக்கோங்க… ரூ.1000 வரவில்லை அல்லது விண்ணப்ப நிலை குறித்த புகார்களுக்கு நெல்லை மகளிர் திட்ட அலுவலரிடம் 0462-2500302 புகாரளியுங்க… நெல்லை பெண்களே இந்த தகவலை SHARE பண்ணி SAVE பண்ணுங்க…

error: Content is protected !!