News May 23, 2024
பெரியகுளத்தில் பெண் வக்கீல் கைது

பெரியகுளத்தை சேர்ந்த விக்னேஷ் மூர்த்தி என்பவர் நேற்று பெரியகுளம் கனரா வங்கியில் பணம் செலுத்துவதற்காக சென்று உள்ளார். பணத்தினை சோதித்த வங்கி மேலாளர் அது கள்ள நோட்டு என்பதை உறுதி செய்த நிலையில் போலீசாருக்கு புகார் அளித்தார். விசாரணையில் விக்னேஷ் மூர்த்தியிடம் வக்கீல் ஜீவஜோதி என்பவர் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி கள்ள நோட்டினை கொடுத்து தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 5, 2025
தேனி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
தேனி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பன்னுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், தேனி மாவட்ட மக்கள் 04546-255477 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
தேனி: 10th போதும்; தேர்வு இல்லாமல் அரசு வேலை

தேனி மக்களே, மத்திய அரசின் அணுசக்தித் துறையில் 405 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 25 வயதுக்கு உட்பட்டவர்கள் 10th, ITI தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <


