News September 20, 2025
பெரம்பலூர: செப்:30க்குள் விண்ணப்பிக்கலாம்

அ.குடிக்காடு முதல் வாலிகண்டபுரம் பிள்ளையார் கோவில் வரை மற்றும் வாலிகண்டபுரம் முதல் அ.குடிக்காடு வரை 2 வழித்தடங்களில் சிற்றுந்து பேருந்துகளை இயக்க விரும்புவர்கள் நடைமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக கட்டணம் ரூ.1,500 மற்றும் சேவை கட்டணம் ரூ.100 மொத்தம் 1600 ரூபாய் செலுத்தி பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
பெரம்பலூர்: B.E./ B.Tech போதும் ரூ.50,000 சம்பளம்!

பெரம்பலூர் பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 20, 2025
பெரம்பலூர்: லாரி கவிழ்ந்து விபத்து

பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் துறைமங்கலம் சாலையில் அதிகமாக கற்கள் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் துறையூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தப் பகுதியில் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் இந்த சாலையில் வரும் வாகனங்களுக்கு மாற்று பாதையில் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள்.
News September 20, 2025
பெரம்பலூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

பெரம்பலூர் மக்களே கவனிங்க! லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பியை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே <