News December 26, 2025

பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

Similar News

News December 29, 2025

பெரம்பலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

பெரம்பலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டம் வெண்மணி, கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.30) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலமாத்தூர், வெண்மணி, சில்லகுடி, செஞ்சேரி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News December 29, 2025

பெரம்பலூர்: ஆட்சியரகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம். மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் மிருணாளனி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!