News March 17, 2026
பெரம்பலூர்: BE/B.tech முடித்தால் வங்கி வேலை!

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு பொதுத்துறை நிறுவன வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது பூர்த்தியடந்தவர்
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News March 26, 2026
பெரம்பலூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

பெரம்பலூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News March 26, 2026
பெரம்பலுர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News March 26, 2026
பெரம்பலூர் காவல்துறைக்கு புதிய வருகை

பெரம்பலூர் மாவட்ட காவல் துறைக்கு விரைவில் குற்ற சம்பவங்களை கண்டுபிடிப்பதற்காக புதியதாக வாங்கப்பட்டுள்ள மோப்பனாய் குட்டிக்கு, லியோ என்று பெயர் சூட்டினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா. லியோவுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மோப்பநாய் பயிற்சியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.


