News October 22, 2025
பெரம்பலூர்: 5 கோடியை தாண்டிய மது விற்பனை

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (அக்.20) ஒருநாள் மட்டும் இரு மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் ரூ.5,06,29,900க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் விற்பனை மழையால் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
பெரம்பலூர்: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

பெரம்பலூர் மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <
News February 5, 2026
பெரம்பலூர்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
பெரம்பலூர் மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


