News December 24, 2025

பெரம்பலூர்: 3-ஆம் பருவத்திற்கான புத்தகங்கள் வளங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் 24-12-2025 இன்று வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று பள்ளிக் கல்வித் துறையில் சார்பில், மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் வழங்கப்பட்டன.மேலும் பள்ளி திறந்த உடன் மாணவ மாணவிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

பெரம்பலுர்: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

image

பெரம்பலுர் மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 26, 2025

பெரம்பலூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) பெரம்பலூர் மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://perambalur.nic.in/ta/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (VAO) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!