News January 11, 2026

பெரம்பலூர்: 15 காவலர்களுக்கு பாராட்டு

image

பெரம்பலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா தலைமையில், மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பாக பணிபுரிந்த சட்டம் ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலர்களை பாராட்டி, அவர்களில் 15 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.எஸ்.அனிதா பாராட்டினார். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 7, 2026

பெரம்பலூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News February 7, 2026

பெரம்பலூர்: குரூப்-2, 2 ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை எழுத்து தேர்வுகள் நாளை காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளைகளில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதுவோர் நேரத்திற்குள் வரவேண்டுமெனவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்துவரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. SHARE

News February 7, 2026

பெரம்பலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை (தெற்கு) கிராமத்தில் வருகிற பிப்.11ஆம் தேதி மாவட்ட கலெக்டரின் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டமுகாம் நடைபெறுகிறது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!