News April 16, 2025

பெரம்பலூர்: 10th முடித்தவர்களுக்கு 15000 சம்பளத்தில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள காப்பீட்டு முகவர் (Insurance Agent) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு இதை SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

Similar News

News April 21, 2025

அரசு பேருந்து நடத்துநர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு இன்றே (ஏப்.21) கடைசி நாள். எனவே அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 21, 2025

லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு – ஒருவர் கைது

image

அரியலூரில் இருந்து அசாம் மாநிலத்துக்கு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்(28) என்பவர் லாரி ஓட்டி சென்றுள்ளார். அவர், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே லாரியை நிறுத்தியபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், கோகுலிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில், 2 பேரில் ஒருவரான தா்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (26) என்பவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 20, 2025

கடன் பிரச்சனையை தீர்க்கும் பைரவர்

image

பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது இக்கோவிலில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. பைரவர் சன்னதியில் கடன்பிரச்சனை உள்ளவர்கள் மிளகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவது நன்மை தரும் என்று கூறப்படுகிறது. கடன் பிரச்னையில் அவதிப்படும் உங்கள் நண்பகள் மற்றும் உறவினர்களுக்கு SHAREபண்ணுங்க.

error: Content is protected !!