News April 9, 2024
பெரம்பலூர்: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்திரமனை கிராம பொதுமக்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், நேற்று(ஏப்.8ம் தேதி) மாலை 4 மணி அளவில் மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Similar News
News April 9, 2026
பெரம்பலூர்: உச்சம் தொட்ட வெயிலின் தாக்கம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 81 டிகிரியும், அதிகபட்சமாக 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
News April 9, 2026
குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.
News April 9, 2026
குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.


