News December 22, 2025
பெரம்பலூர்: 10 வருடத்திற்கு பின் கிடைத்த மின்சாரம்!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஊத்தங்கால் கிராமத்தில், 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் 10 வருடமாக இருளில் இருப்பதாக கடந்த அக்டோ.27 அன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர், மனு அளித்து 24 நாளில் மின் இணைப்பு வழங்கியதால் 10 குடும்பங்களும் ஆட்சியர் மிருணாளினிக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
Similar News
News December 25, 2025
பெரம்பலூர்: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
பெரம்பலூர்: சொந்த ஊரில் வேலை வாய்ப்பு!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய பூமாலை வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழு தயாரிப்புகளுக்கான பொது சந்தை வசதி மையம் (CMFC) அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பாளர் பணிக்குத் தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் டிச.31-க்குள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இது குறித்த தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 25, 2025
பெரம்பலூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <


