News August 18, 2025
பெரம்பலூர்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் சாலை விபத்தில் பலி

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே பரவாய் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (55), வெளிநாட்டில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியிருந்தார். வேப்பூரில் பொருட்கள் வாங்கிவிட்டு மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 18, 2025
பெரம்பலூர்: சொத்து வாங்கும் போது இதை கவனிங்க.!

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து CHECK செய்து வாங்குங்க. SHARE பண்ணுங்க..
News August 18, 2025
பெரம்பலூர்: உங்கள் Phone காணாமல் போனா No Tension!

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். ‘<
News August 18, 2025
பெரம்பலூர் மக்களே உஷாரா இருங்க.. எச்சரிக்கை!

பெரம்பலூரில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!