News March 20, 2026
பெரம்பலூர்: வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.23-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் நேகா பன்சால், பெரம்பலூரில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 3, 2026
பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
பெரம்பலூர்: தவெக சார்பில் வாக்கு சேகரிப்பு தீவிரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக குரும்பலூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமம் 13, 14, 15 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் பெரம்பலூர் சட்டமன்ற வேட்பாளர் சிவகுமார் வாக்கு சேகரித்தார். உடன் குரும்பலூர் பேரூர் செயலாளர் மகேந்திரன், துணை செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News April 3, 2026
பெரம்பலூர்: வேட்பாளர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்கள் செலவினங்களை பராமரிக்க வேண்டிய வங்கி கணக்குகள் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.


